இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
ஈரோடு, கொங்கு, India
சும்மா அப்பிடியே சிரிச்சிகிட்டே போகவேண்டியது

சனி, 24 ஏப்ரல், 2010

அப்பாடி எப்படியோ நானும் வந்துட்டனுங்கோவ். இனி படபடன்னு எழுதி குமிச்சிட வேண்டியதுதானே. ஏனுங்கண்ணா இந்த நோபல் பரிசு புக்கர் பரிசு ஆஸ்காரு இதெல்லா பணங்காச குடுப்பங்ளா ? இல்ல சும்மானாச்சி காயிதம் கீது குடுத்து முடுக்கியுற்றுவங்களா ? நம்முளுக்கு ஒடனெ எல்லாம் வேண்டாமுங்க ஒரு மூனு
நாலு மாசம் பொறவு குடுத்தா போதுமுங்கோவ்.

அதெல்லாம் சரிங்க. விசியத்து வருவம். எல்லா கருமாந்திரத்த பத்தியும் எல்லாரும் எளுதி முடிச்சி கட்டி போட்டிங்க. இனிமே நா என்னாத்த எளுதி எப்பங்க
இந்த ஹாரிபட்டரு எளுதின அம்மினி மாதிரி காசு பணம் சம்பரிக்கிறது போங்க.செரிசெரி நா எதொ எளுதறேன் .கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி எதாவது ஒரு பிரைஸ் வாங்கி குடுதுருங்கோவ்
அப்பறம் அட இங்க பக்கத்தில வாங்க ஒரு விசியம் சொல்லோனும். இந்த செயமோகன் ராமகிருஷ்ணன் சாரு இவியெல்லாம் நா எளுதரென்னு தெரிஞ்ச
பொறவு பயிந்து கழிஞ்சு போயிட்டாங்க்களாம. பசக சொன்னானுக.நா அவிங்களை ஒன்னும் பண்ண மாட்டன் .தெகிரியமா இருக்கச் சொல்லுங்கோவ்
அப்பறமா வாரணுங்கண்ணா வருட்டுங்க்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக